பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கைது

 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்  கைது நீதிபதிகளை கூட்டாக சிறைவைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் ஜாமீன்மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடிசெய்தது. இதனை தொடர்ந்து அவர் இன்று கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ்முஷாரப் (67) ,2007-ம் ஆண்டு தனது ஆட்சியின்போது அரசியலமைப்பு சட்டத்தை மீறி அவசரநிலையை பிரகடன படுத்தினார்.அவசரநிலை பிரகடனப் படுத்திய கையோடு தலைமை நீதிபதி இப்திகார் முகமதுசவுத்ரி உள்ளிட்ட 60 நீதிபதிகளை சிறைவைத்தார்.

இதுதொடர்பான வழக்கு நேற்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் ஜாமினை நீட்டிக்ககோரி மனு செய்திருந்தார். அவரது ஜாமின்மனு தள்ளுபடியானது.
இந்த தீர்ப்பைகேட்டதும், முஷாரப், அவசர அவசரமாக நீதிமன்றத்தில் இருந்து வெளியேறி, தனது பண்ணை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த அப்பீல் மனுவும் தள்ளுபடியானது. இதை தொடர்ந்து தனது பண்ணை வீட்டிலிருந்த முஷாரப்பை போலீசார் இன்று காலை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...