பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கைது

 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்  கைது நீதிபதிகளை கூட்டாக சிறைவைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் ஜாமீன்மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடிசெய்தது. இதனை தொடர்ந்து அவர் இன்று கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ்முஷாரப் (67) ,2007-ம் ஆண்டு தனது ஆட்சியின்போது அரசியலமைப்பு சட்டத்தை மீறி அவசரநிலையை பிரகடன படுத்தினார்.அவசரநிலை பிரகடனப் படுத்திய கையோடு தலைமை நீதிபதி இப்திகார் முகமதுசவுத்ரி உள்ளிட்ட 60 நீதிபதிகளை சிறைவைத்தார்.

இதுதொடர்பான வழக்கு நேற்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் ஜாமினை நீட்டிக்ககோரி மனு செய்திருந்தார். அவரது ஜாமின்மனு தள்ளுபடியானது.
இந்த தீர்ப்பைகேட்டதும், முஷாரப், அவசர அவசரமாக நீதிமன்றத்தில் இருந்து வெளியேறி, தனது பண்ணை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த அப்பீல் மனுவும் தள்ளுபடியானது. இதை தொடர்ந்து தனது பண்ணை வீட்டிலிருந்த முஷாரப்பை போலீசார் இன்று காலை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...