பிரதமரின் மூக்குக்கு கீழேகூட, பாலியல் பலாத்காரங்கள்

பிரதமரின் மூக்குக்கு கீழேகூட, பாலியல் பலாத்காரங்கள் பிரதமரின் மூக்குக்கு கீழேகூட, பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுகின்றன் என்று , காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர்களில் ஒருவரான, நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.

.பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி முதல் அரசின்போது, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் இவர்  ராஜஸ்தானில் நடந்த பா.ஜ.க , பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் சேர்ந்து கலந்துகொண்டார் .

அதில்அவர் பேசியதாவது:கடந்த,9 பது ஆண்டுகளாக, பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில், நாடு மிகமோசமான நிலையை அடைந்து விட்டது. பிரதமரின் மூக்குக்கு கீழேகூட, பெண்கள், சிறுமியர் பாலியல்பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இந்நிலை நீடித்தால், இன்னும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.பெண்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்

மேலும் ராஜஸ்தானில், வசுந்தரா மீண்டும்முதல்வராக எனது ஆதரவு அவருக்குண்டு என்று தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...