ராமதாசை மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுவிக்கவேண்டும்

ராமதாசை மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுவிக்கவேண்டும் பா.ம.க., நிறுவனர் ராமதாசை மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுவிக்கவேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மரக்காணம், தருமபுரி சம்பவங்கள் நடை பெறுவதற்கு முன்பே அரசு தடுத்துதிருக்க வேண்டும். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மீது 2012-ல் பதிவுசெய்யப்பட்ட வழக்கிற்காக இப்போது அவர் கைதுசெய்த நடவடிக்கை சரியான வழிமுறையில்லை. அவரை மனிதாபிமான அடிப்படையில் அரசு விடுவிக்கவேண்டும்.கச்சத்தீவை திரும்பபெற வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதை பா.ஜ.க., வரவேற்கிறது.

குஜராத் மாநிலம்போன்று தமிழகமும் பூரண மதுவிலக்குபெற்ற மாநிலமாக மாறவேண்டும்.சீனவின் அத்துமீறல், பூரணமதுவிலக்கு ஆகியவற்றை முன்வைத்து தமிழகம் முழுவதும் இரண்டு மாதம் மாவட்டம், ஒன்றிய, நகர, கிளைப்பகுதிகளில் பா.ஜ.க., சார்பில் போராட்டம் நடைபெறும்.கூட்டுறவு சங்கதேர்தலில் தமிழகம் முழுவதும் பாஜக வெற்றிபெற்றுள்ளது. குமரிமாவட்டத்தில் 200-க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட்டு பா.ஜ.க., வென்றுள்ளது. 18 சங்கங்களில் தலைவர் பதவியை பாஜக கைப்பற்றியுள்ளது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...