இந்தியாவுடன் நட்புறவுகூடாது என பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட காஷ்மீர் தீவிரவாத அமைப்பு பாகிஸ்தான் அரசுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளது. காஷ்மீர்விவகாரம் குறித்த இந்த எச்சரிக்கையை தீவிரவாதிகள் விடுத்துள்ளனர்.
காஷ்மீர் விவகாரத்தை கைவிட்டால் நவாஸ்ஷெரீப் மட்டுமல்ல வேறுயாரும் பாகிஸ்தானில் ஆட்சி நடத்தமுடியாது எனவும், பாகிஸ்தான் அரசு என்பது இல்லாமல்போகும் எனவும் ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் சையது சலாகுதீன் தனதுபேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.