மலேசியா வாழ் தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும்

மலேசியா வாழ் தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும் மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் தொடர்ந்து_ படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக தமிழ் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது , மலேசியாவில் வாழும் இந்தியவம்சாவளி தமிழர்கள் கடந்த மூன்று மாதங்களாக எவ்வித காரணங்களும் இன்றி சுட்டுக்கொல்லப்பட்டு வருவதாக அங்கிருந்து அதிர்ச்சிதரும் செய்திகள் வருகின்றன. பல நூற்றாண்டுகளாக அங்குவாழும் தமிழர்கள் மலேசிய தமிழர்கள் என அழைக்கப்பட்டு மலேசியப்பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்களின் மீது இத்தகைய கொடுமைகள் இழைக்கப்படுவது வேதனை தருகிறது .

இனியும் தாமதம் செய்யாமல் மலேசிய அரசின் தமிழர்களுக்கு எதிரானசெயல்களை தடுத்து நிறுத்தவேண்டும். இந்த விஷயத்தை மத்தியஅரசின் கவனத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கொண்டு செல்லவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...