2007ம் ஆண்டு நவம்பர்மாதம் லக்னோ மற்றும் பைசாபாத் நீதிமன்றங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளி கலித்முஜாஹித் சென்ற வாரம் உயிரிழந்தார்.
போலீஸ் காவலில்இருந்த இவர் உயிரிழந்தது குறித்து உபி அரசின் கோரிக்கையின்படி சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில் சிறுபான்மையினரின் ஆதரவைபெறுவதற்காக கலித்முஜாஹித் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இழப்பீடுதொகை வழங்கப்பட உள்ளதாக உ.பி. அரசு அறிவித்துள்ளது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமாஜ்வாதியின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க , கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.