கிரிக்கெட் வாரியத்தில் இன்று மிகமுக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பி.சி.சி.ஐ.,யின் செயலாளர் சஞ்சய்ஜக்தாலே மற்றும் நிர்வாகி அஜய்ஷிர்கே இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ள நிலையில், பி.சி.சி.ஐ.,யின் 5 துணைத்தலைவர்களும் இன்று தங்களது ராஜினாமா கடிதங்களை அளிப்பார்கள் என கூறப்பட்டுவந்தது. பி.சி.சி.ஐ.,யின் தலைவர் சீனிவாசனை பதவி விலகக்கோரி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.சி.ஐ., துணைத் தலைவர்களில் ஒருவரான அருண்ஜெய்ட்லி, இன்று ஒருநாள் காத்திருங்கள். மிகமுக்கியமான மாற்றங்கள் உருவாகும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.