பா.ஜ.க.,வின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனதுமுடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ.க, தலைவர் ராஜ்நாத்சிங் கூறினார்.
அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்தபின்னர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத்சிங், அத்வானி ராஜினாமாவை திரும்ப பெறவேண்டும் என்ற கட்சியின் வேண்டுகோளை ஏற்று ராஜினாமாவை திரும்பபெற்றதாக கூறினார். மேலும் அத்வானி கூறியுள்ள பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்படும். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாகவத்தும், அத்வானியிடம் ராஜினாமாவை திரும்பபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறினார்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.