கூட்டணி கட்சிகளை பா.ஜ.க ஒருபோதும் விட்டுக்கொடுக்காது

 கூட்டணி கட்சிகளை பா.ஜ.க ஒருபோதும் விட்டுக்கொடுக்காது ஐக்கிய ஜனதாதளம் தேசிய ஜனநாய கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ள உள்ளது என பலதரப்பில் இருந்தும் அறிவிப்புக்கள் குவிந்தவண்ணம் இருக்க, கூட்டணி கட்சிகளை பா.ஜ.க ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது ; “தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவுஏற்பட ஒரு போதும் பா.ஜ.க அனுமதிக்காது. அதோடு கூட்டணிகட்சிகளை சுலபமாக விட்டுக்கொடுப்பது என்பதும் பா.ஜ.க.,வின் இத்தனை வருட வரலாற்றில் இல்லை. நிதீஷ்குமார் மற்றும் சரத்யாதவை சமாதனப்படுத்தும் முயற்சியில் எங்களது கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...