நிதீஷ்குமார் அரசுக்கு காங்கிரஸ் ஆதரவுக்கரம் நீட்டியதன் மூலம் லாலு பிரசாத் யாதவை ஓரம்கட்ட தொடங்கி விட்டது காங்கிரஸ் .
நிதீஷும், லல்லுவும் பீகாரில் எலி பூனை போன்றவர்கள் . மத்தியில் காங்கிரஸ் கூட்டணிக்கு லல்லு ஆதரவு கரம் நீட்டி வருகிறார். மாநிலத்தில் நிதிஷ் அரசுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறது காங்கிரஸ். ஒரே கூண்டில் எலியும் பூனையும் இருக்க முடியுமா . எனவே தற்போது லல்லுதரப்புக்கு கடும் நெருக்கடி உருவாகவுள்ளது.
மேலும் லோக்சபாதேர்தலிலும் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர் பார்ப்பும் எழுந்துள்ளது. எனவே லல்லுதரப்பு சற்றே பீதியடைந்துள்ளது.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.