3,000 பேர்கொண்ட முதல் குழு அமர்நாத்யாத்திரை புறப்பட்டது

 3,000  பேர்கொண்ட முதல் குழு அமர்நாத்யாத்திரை புறப்பட்டது காஷ்மீரில் அமர்நாத்யாத்திர‌ை துவங்கியதை தொடர்ந்து 3,000 பேர்கொண்ட முதல் குழு  அமர்நாத்யாத்திரை புறப்பட்டது.காஷ்மீர் மாநிலத்தில், பிரசித்திபெற்ற, அமர்நாத்குகை கோவில் உள்ளது. இங்கு, பனிக்கட்டிகளில் உருவாகும், லிங்கத்தை தரிசிப்பதற்காக, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், பக்தர்கள் யாத்திரைசெல்வது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான யாத்திரை தொடங்கியுள்ளது. இதன்படி 563 பெண்கள், 37 குழந்தைகள் உள்பட 3 ஆயிரம்பேர் புறப்பட்டுள்ளனர் . அவர்களை காஷ்மீர் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வாழ்த்தி அனுப்பிவைத்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...