என்எல்சி. விவகாரத்தில் மத்திய அரசின் பிடிவாதப் போக்கு கண்டனத்துக்குரியது

 என்எல்சி. விவகாரத்தில் மத்திய அரசின் பிடிவாதப் போக்கு கண்டனத்துக்குரியது என்எல்சி. விவகாரத்தில் மத்திய அரசு தான்எடுத்த நிலையிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்ற பிடிவாதப் போக்கை கடைபிடித்துவருவது மிகவும் கண்டனத்திற்குரியது என பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனைசெய்யும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழகத்திலுள்ள ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் உட்பட அனைத்துகட்சிகளும் கடும் எதிர்ப்பினை தெரிவித்துவருகின்றன.இம்முடிவிற்கு எதிர்ப்புதெரிவிக்கும் வகையில் என்எல்சி.,யின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றினைந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு தான் எடுத்த நிலையிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்ற பிடிவாதப் போக்கை கடைபிடித்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும்முடிவை கைவிட்டு, தமிழக அரசுடன் பேசி அதன்வசம் ஒப்படைப்பதே சரியான முடிவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...