சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தரை, ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன்பாகவத் வியாழக்கிழமை சந்தித்துப்பேசினார்.
மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது ஆர்எஸ்எஸ். வடதமிழக அமைப்பாளர் பக்தவத்சலம், இணைச்செயலாளர் சாம்ப மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பின்னர் கேளம்பாக்கம் சென்ற மோகன்பாகவத், சிவசங்கர் பாபாவை சந்தித்துப்பேசினார்.
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.