தனி தெலங்கனாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்ததை அடுத்து ஆந்திராவில் பெரும்வன்முறை வெடித்துள்ளது. ராயலசீமா மற்றும் சீமந்த்ரா பகுதியில் மின்ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டக் குழுவினர் முழு அடைப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் இரண்டாவது நாளாக உண்ணா விரதத்தை தொடந்து நடத்திவருகிறார்.
இந்நிலையில் ஆந்திராவில் நிலவும் பதற்றமான சூழல்குறித்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தேசியஜனநாய கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மூன்று மாநிலங்களை எந்தபிரச்னையும் இன்றி அமைதியான முறையில் பிரிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் தெலங்கானா மாநிலம் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளதாக கூறினார், மேலும் காங்கிரஸ்கட்சியின் தெலங்கான நிலைப்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.