ஆந்திரமாநிலத்தை பிரித்து தெலங்கானா அமைக்க மத்தியஅரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு எதிர்ப்புதெரிவித்து ஜகன்மோகன் ரெட்டி மேற்கொண்டுவரும் உண்ணாவிரதம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், அவரது உடலிருந்து நீர்ச்சத்து அதிகம்வெளியேறியதால், ஜகன் உடல் நிலை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது . இதனால், அவர் விரைவில் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் சூழ்நிலைக்கு தள்ளப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் போராட்டத்தை கைவிட தொடர்ந்து மறுப்புதெரிவித்து வருகிறார் ஜகன்.
அதேநேரம், அவரது தாயார் விஜயம்மா இன்று தில்லியில் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து ஆதரவுகோரினார். இதன் மூலம் இரு கட்சிகளும் இணைந்து செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல்வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.