ஆந்திரமாநிலத்தை பிரித்து தெலங்கானா அமைக்க மத்தியஅரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு எதிர்ப்புதெரிவித்து ஜகன்மோகன் ரெட்டி மேற்கொண்டுவரும் உண்ணாவிரதம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், அவரது உடலிருந்து நீர்ச்சத்து அதிகம்வெளியேறியதால், ஜகன் உடல் நிலை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது . இதனால், அவர் விரைவில் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் சூழ்நிலைக்கு தள்ளப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் போராட்டத்தை கைவிட தொடர்ந்து மறுப்புதெரிவித்து வருகிறார் ஜகன்.
அதேநேரம், அவரது தாயார் விஜயம்மா இன்று தில்லியில் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து ஆதரவுகோரினார். இதன் மூலம் இரு கட்சிகளும் இணைந்து செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல்வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.