நரேந்திர மோடியின் பீகார் பேரணிக்கு 10 ரயில்களை வாடகைக்கு அமர்த்தப்போவதாக கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்தமாதம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்தபேரணிக்கு பல பேரூந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. தற்போது 10 ரயில்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து பாட்னாவுக்கு இயக்கப்பட உள்ளதாக பாஜக.,வின் “மூத்த தலைவர் நந்தகிஷோர் யாதவ் தெரிவித்துள்ளார்.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.