பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலகவேண்டும்

 பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலகவேண்டும் நிலக்கரிசுரங்க முறைகேடு தொடர்பாக பிரதமரையும் ஒருசதியாளராக சேர்க்கவேண்டும் என்று இத்துறையின் முன்னாள் செயலாளர் பிசி. பரேக் கூறியதை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலகவேண்டும் என பாஜக உயர்த்தியுள்ளனது,

இதுதொடர்பாக பாஜக.,வின் மேலிட பிரதிநிதி பிரகாஷ்ஜவடேகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது,

நிலக்கரி சுரங்கமுறைகேடு தொடர்பாக பிசி. பரேக் கூறிய கருத்தை பாஜக முழுமையாக ஆதரிக்கிறது. ஒருநேர்மையான அதிகாரி மீது எப்ஐஆர் போட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஊழலுக்கு முழுபொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங்தான் பதவி விலகவேண்டும். காரணம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஏலம்விட வேண்டும் என்ற யோசனையை பிரதமர் பின்பற்றி இருப்பாரேயானால் இந்த ஊழலே நடந்திருக்காது. ஆனால் அவர்அப்படி செய்யவில்லை. அதனால் தான் அவரை ஒருசதியாளராக சேர்க்கவேண்டும் என்கிறார் பரேக். அவரதுகருத்து வரவேற்கத்தக்கது. இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், இந்த விவகாரத்தில் கையெழுத்து போட்டிருப்பவர் பிரதமர் மன்மோகன் சிங். எனவே இதற்கு இறுதிபொறுப்பேற்று பிரதமர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று கோரினார். இதே போல் மற்ற தலைவர்களும் கோரிக்கை விடுத்திருப்பதால் பிரதமருக்கு கடும்நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...