அஜிஸை காஷ்மீர் பிரிவினை வாதிகளுடன் பேச அனுமதித்து மிகப்பெரும் தவறு

 காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறிதொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், காஷ்மீர் பிரிவினை வாதிகளை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரிப்பின் அறிவுரையாளர் சர்தார் அஜிஸுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது . இதற்கு பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-

நியூயார்க் சந்திப்பின் போது, பாகிஸ்தானிடமிருந்து அமைதியை வாங்க ஐ.மு.கூட்டணி அரசு தவறியது. தற்போது காஷ்மீர் பிரிவினைவாதிகளை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமரின் அறிவுரையாளர் சர்தார் அஜிஸிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தான் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வன்முறையை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் போது, அந்நாட்டின் அறிவுரையாளர் அஜிஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது ஏன்?. இது பன்னாட்டு ராஜாங்க விதிமுறைகளுக்கு எதிரான வெளிப்படையான செயல்படாகும்.

சர்தாஜ் அஜிஸை காஷ்மீர் பிரிவினை வாதிகளுடன் பேச அனுமதித்து நாட்டின்நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மிகப் பெரும் தீங்கிழைக்கும் தவற்றை ஐ.மு., கூட்டணி அரசு செய்துள்ளது.

எனவே இந்திய மண்ணில் நடக்கப்போகும் இந்தபேச்சுவார்த்தை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உள்நாட்டு பிரச்சினையான இது உள்நாட்டிலேயே தீர்க்கப்பட வேண்டும்.

கடந்த சிலவருடங்களாக காஷ்மீர் பிரச்சினையை உலகளவில் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. சமீபத்தில், ஐநா. சபையிலும் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் கிளப்பியது.

காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தானின் கொள்கைகளை ஐ.மு.,கூட்டணி அரசு இங்கு செயல்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...