இலங்கை மனித உரிமை மீறல்களை இந்தியா பதிவுசெய்ய வேண்டும்

 இலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்களை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பதிவுசெய்ய வேண்டும் தவறினால், தேர்தலின் போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு மக்கள் தகுந்தபாடம் புகட்டுவர் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது; இலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள், போருக்குப்பின் நடைபெற்று வரும் தவறுகள் குறித்து, 54 நாடுகள் கலந்து கொண்டுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பதிவுசெய்ய வேண்டும். தவறினால், தேர்தலின் போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு மக்கள் தகுந்தபாடம் புகட்டுவர்.

பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவித்த பிறகு இந்தியா முழுவதும் குக்கிராமங்களிலும் வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள கிராம மக்களின் உண்மை நிலையை அறிந்து நரேந்திர மோடியிடம் அறிக்கையாக கொடுக்க உள்ளோம்.

தமிழகத்திலுள்ள 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளிலும் குஜராத்தில் நடைபெற்றுவரும் ஆட்சிகுறித்தும், முந்தைய வாஜ்பாய் அரசின் சாதனைகளையும் கூறி பாதயாத்திரை நடைபெறுகிறது.
வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை எனும் கோஷத்துடன் டிச. 1-ஆம் தேதிதொடங்கும் இந்த யாத்திரை டிச. 20-ம்தேதி முடிவடையும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.