அடல்பிகாரி வாஜ்பாய்க்கு ஏன் பாரதரத்னா வழங்கப்படவில்லை

 இந்தியாவின் மிகஉயரிய விருதான பாரதரத்னா விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்காதது ஏன்?’ என்று மாநிலங்களவை எதிர்க் கட்சித் துணைத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், சச்சின் டெண்டுல் கருக்கும், விஞ்ஞானி சிஎன்ஆர். ராவுக்கும் பாரதரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில்,

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு ஏன் பாரதரத்னா வழங்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பவிரும்புகிறேன். சத்தீஸ்கர் மாநிலம் அமைவதில் அவர் முக்கியபங்கு வகித்தார். இந்தியாவின் மிகப்புகழ்பெற்ற பிரதமராக விளங்கிய அவர். வரும் தேர்தலில் பா.ஜ.க ஆட்சிக்கு வருமானால், அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்படும். பாரதரத்னா விருது வழங்குவதில் (நேரு) பரம்பரையை தாண்டி காங்கிரஸ் தலைவர்கள் சிந்திப்பதில்லை” என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...