தமில்நாட்டிலிருந்து 1998-ம் ஆண்டு, ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக தேர்வுசெய்யப்பட்ட, தி.நகர் துணை கமிஷனர் சண்முகவேல், மாநில உளவு பிரிவு எஸ்.பி., சந்திரசேகர், உள்ப்பட 10 பேர், “செலக்ஷன் கிரேட்’ எஸ்.பி., யாக பதவிஉயர்வு பெற்றுள்ளனர்.
அவர்களினுடைய விபரம் வருமாறு:, அவி பிரகாஷ் , தினகரன்வித்யா குல்கர்னி, அருண் , கணேசமூர்த்தி, சந்திரசேகர்,
ஈஸ்வரமூர்த்தி, கல்பனா நாயக், அறிவுசெல்வம்,சண்முகவேல் போன்றோர் , அடுத்த ஒருஆண்டில் டி.ஐ.ஜி.,க்களாக பதவி உயர்வு பெறுவர்.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.