பிரதமர் தலைமையில் இன்று முதல்வர்கள் மாநாடு டில்லியில் நடைபெறுகிறது . இந்த கூட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவது, போலீஸ் துறையில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவது, ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கடலோர பாதுகாப்பு, நாட்டின் புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகளை பலப்படுத்துவது உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.