ஆபரேஷன் புளூஸ்டாரில் இங்கிலாந்தின் உதவியை இந்தியா கோரியதா?

 பஞ்சாப் சீக்கிய பொற்கோவில் மீது இந்திராகாந்தி ஆட்சியில் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இங்கிலாந்தின் உதவியை இந்தியா கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

1980களில் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் தனிநாடு அமைக்கவேண்டும் என்பதற்காக சீக்கியர்கள் ஆயுதமேந்தி போராடினர் . இந்த போராட்டத்தின் புகலிடமாகவும் , தர்காப்பிடமாகவும் போராட்டக்காரர்களால் பொற்கோவில் பயன்படுத்தப் பட்டது.

விடுதலை போராட்டத்தை ஒடுக்க பஞ்சாப்பொற்கோவில் மீது ஆபரேஷன் புளூஸ்டார் என்ற பெயரில் 1984ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்

இந்நிலையில் இந்த ராணுவ தாக்குதலை நடத்த அப்போதைய இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி, இங்கிலாந்து அரசின் உதவியைகோரியதாக லண்டனில் உள்ள ஒரு இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சீக்கியர்களின் பொற்கோயிலை தாக்க அப்போதைய இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட்தாட்சர் சிறப்பு விமானப் படையை கொடுத்து உதவிபுரிந்தார் என்றும் அந்த இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உள்நாட்டு பிரச்னைக்கு இங்கிலாந்து நாட்டின் உதவியை நாடி இருக்கும்செய்தி அதிர்ச்சி தருவதாக பா.ஜ.க., தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...