அனைத்து சமூகத்தினருமே சம நிலையில் தான் நடத்தப்படவேண்டும்

 சிறுபான்மை இளைஞர்கள் கைது நடவடிக்கையின்போது கவனமாக இருக்குமாறு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவுறுத்தியுள்ளதற்கு எதிர்ப்புதெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார் . சிறுபான்மை இன

இளைஞர்களை கைதுசெய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவுறுத்தல் விடுத்திருந்தார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு குஜராத் முதல்வரும் பா. ஜ. க பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி இந்தவிவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில், சிறுபான்மை இனத்தவர் தொடர்பான ஷிண்டேயின் அறிவுறுத்தல் பலகேள்விகளை எழுப்பியிருக்கிறது. நாட்டின் அனைத்து சமூகத்தினருமே சம நிலையில் தான் நடத்தப்படவேண்டும். எந்த ஒருசமூகத்தை அல்லது இனத்தைச் சேர்ந்தவருமே பாதிக்கப்படக்கூடாது என்பது தான் சரியான நிலைப்பாடாக இருக்கவேண்டும் என்று அதில் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...