நாடாளுமன்ற அமளிக்கு தனிப்பட்டமுறையில் காங்கிரஸ் கட்சியே பொறுப்பு

 நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிக்கு தனிப்பட்டமுறையில் காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவம், இந்திய மக்களாட்சிக்கு கெட்டபெயரை ஏற்படுத்தி விட்டது. இதற்கு, தனிப்பட்ட முறையில் காங்கிரஸ்கட்சியே பொறுப்பாகும். அவரது உறுப்பினர்களை காங்கிரஸ் தலைமையால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நாடாளுமன்றத்தில் அவர்கள் விரும்பத்தகாத காட்சிகளை அரங்கேற்றிவிட்டனர். இதில் ஈடுபட்ட அனைத்து உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரிவித்தார்.

மேலும், மக்களவை நடவடிக்கைகளை முடக்குவதற்கு அபாயகரமான மற்றும் தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. இது, இந்திய மக்களாட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டும், காங்கிரஸின் உறுப்பினர்கள் கட்டுப்படுத்தப்பட்டும் இருந்தால் இந்தசம்பவம் நடைபெறாமல் தடுத்து இருக்கலாம் என்று தெரிவித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தரகண்ட் மாநிலங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. அப்போது அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதால்தான் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவில்லை என்று அருண்ஜேட்லி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...