விரோதிகளை கூட மன்னித்துவிடலாம் ; துரோகிகளை மன்னிக்க கூடாது

திமுக கூட்டணியில் மீண்டும் பா.ம.கவை சேர்ப்பதற்கு சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார் என்ற செய்தி தமிழக_அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது

வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற திமுக பொதுகுழு கூட்டத்தில் பா.ம.க.வுடனான கூட்டணி பற்றிய பேச்சு வந்தபோது, “”விரோதிகளை கூட மன்னித்துவிடலாம் ; துரோகிகளை மன்னிக்க

கூடாது. 2009 ஆண்டு வரை நம்முடன் ஆட்சியில் இருந்துவிட்டு திடீரென-கூட்டணியைவிட்டு விலகிய பா.ம.க.வை இப்போது மீண்டும் கூட்டணியில் சேர்க்க ஏன் விரும்புகிறீர்கள்? என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டபோது எந்தப் பதிளையும் என்னால் கூற இயலவில்லை ‘ என்று கருணாநிதி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

thamarai talk
திரு. வாஜ்பாய் அமைச்சரவையில் கடைசிவரையில் ஒட்டிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துவிட்டு , முரசொலிமாறன் உடல்நிலை குன்றியபிறகும் மாதக்கணக்கில் ஆட்சியில் தொடர்ந்து, அவர் மறைந்த பிறகு இறுதிசடங்கில் பிரதமர் கலந்து கொண்டதையும் மறந்துவிட்டு ,பதவிக்காக கூட்டணி மாற்றியவர்கள் துரோகத்தைப் பற்றிப்பேச துளியும் அருகதை இல்லாதவர்கள்


Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...