லோக்சபா தேர்தலில் சீட்வழங்கப்பட்டது தொடர்பாக அதிருப்தியடைந்த ஆம் ஆத்மி தொண்டர்கள், டில்லியில் உள்ள அரவிந்த்கெஜ்ரிவால் வீடு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறுகையில், கெஜ்ரிவாலை நாங்கள் சந்திக்க விரும்புகிறோம். ஆனால் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. சீட்வழங்கப்பட்டதில் எங்களுக்கு திருப்தி கிடைக்கவில்லை என்று கூறினார்கள்.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.