நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார். இதுகுறித்து பாபா ராம்தேவ் மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி கடந்த 65 ஆண்டுகளாக நாட்டை கொள்ளையடித்துகொண்டு இருந்தது. நாட்டுமக்கள் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை விரும்புகிறார்கள். தேசிய ஜனநாயககூட்டணி நாட்டை சிறப்பாக வழி நடத்தக்கூடியது.
நாடுமுழுவதும் நரேந்திர மோடி அலைதான் வீசுகிறது. யாரைபார்த்தாலும் அவரை பற்றி தான் பேச்சு . என்று அவர் கூறியுள்ளார்.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.