உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் எம்பி பாஜக.,வில் இணைந்தார்

 உத்தரகாண்ட் மாநிலம், கார்வால் நாடாளுமன்றதொகுதி காங்கிரஸ் எம்பி. சத்பால் மஹராஜ், பாஜக.,வில் இணைந்தார்.டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் முன்னிலையில் அவர் பாஜக.,வில் இணைந்தார்.

அப்போது பேசிய அவர், கடந்தாண்டு உத்தராகாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, காங்கிரஸ் அரசு உடனடியாக செயல்பட வில்லை , நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்ல நரேந்திரமோடியால் மட்டுமே முடியும் என்று கூறினார்.

சத்பால் மஹராஜின் வருகை பாஜக.,வை பலப்படுத்தும் என்று குறிப்பிட்ட ராஜ்நாத்சிங், அவரது வருகை மோடியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதையும், காங்கிரஸ்கட்சி மீது நம்பிக்கை இழந்திருப்பதையும் காட்டுவதாக தெரிவித்தார்.

சத்பால் மஹராஜூக்கு 10 எம்எல்ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது . 10 எம்.எல்.ஏ-க்களும் அணிமாறினால், உத்தரகாண்ட்மாநில காங்கிரஸ் அரசு கவிழும் ஆபத்து உருவாகியுள்ளது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...