அமெரிக்காவின் கருத்தை வரவேற்கிறோம்

 இந்தியாவில் மக்களவைதேர்தல் நிறைவு பெற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக. அமோகவெற்றி பெறும் என்று முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்து வரவிருக்கும் புதியஅரசுடன் இணக்கமாக செயல்பட காத்திருப்பதாகவும், எல்லா நாடுகளும் இந்த புதியரசுக்கு ஒத்துழைப்பை தரும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாஜக. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் புது டெல்லியில் இன்று பேசுகையில், ”அமெரிக்க அதிபர் ஒபாமா இப்படி கருத்துதெரிவிப்பதில் இருந்தே எந்தப்பக்கம் காற்று வீசிக்கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். அனைத்து நாடுகளும் புதிய அரசுடன் நிச்சயமாக ஒத்துழைக்கும். அமெரிக்காவின் கருத்தை பாஜக வரவேற்கிறது.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.