இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லை பிரச்னைகளை தீர்த்துக்கொள்வதற்கு வரலாற்று சந்தர்ப்பம்

 வலுவான தலைவர்களை கொண்டிருக்கும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும், இரண்டு நாடுகளின் எல்லை பிரச்னைகளை தீர்த்துக்கொள்வதற்கு வரலாற்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது'' என்று சீனாவின் "குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த பத்திரிகை மேலும் கூறியிருப்பதாவது;

பிராந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும், குறிப்பாக மேற்குசீனாவின் அமைதிக்கு இந்தியாவின் பங்கு முக்கியம்.

சீனாவின் மேற்குப்பகுதியில் ஜின் ஜியாங், திபெத் ஆகியவை உள்ளன. இப்பகுதி இந்தியாவுடனான 4,000 கிமீ. தூரத்துக்கும் அதிகமான, பிரச்னைக் குரிய எல்லையையொட்டி அமைந்துள்ளது.

அதேசமயம், பொருளாதார வளர்ச்சிக்கான பாதுகாப்பான சூழலைப்பெறுவதற்கு சீனாவின் ஆதரவும் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற அமோகவெற்றி காரணமாக, 30 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா வலுவான அரசையும், தலைமையையும் தற்போது கொண்டுள்ளது.

இந்தியாவின் வலிமையான தலைவராக உருவெடுத்துள்ள பிரதமர் நரேந்திரமோடிக்கும், சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த அதிபராக திகழும் ஜி ஜின்பிங்கிற்கும் இரு நாட்டு எல்லை பிரச்னைக்கு மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சிக்கும் தீர்வுகாண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

One response to “இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லை பிரச்னைகளை தீர்த்துக்கொள்வதற்கு வரலாற்று சந்தர்ப்பம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...