பிரிக்ஸ் மாநாட்டில் ஒரு புதிய சம்பிரதாயத்தையே உருவாக்கி விட்டோம்

 அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டது குறித்து இன்று பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ”ஆசியாவின் கிழக்கிலிருந்து மேற்குவரை அனைத்து நட்பு நாடுகளின் உறவுகளையும் வளர்ப்பதில் இந்தியா அதிகமுக்கியத்துவம் அளித்துள்ளதாகவும், மோடி தலைமையில் புதிய அரசு இந்தவிஷயத்தில் மிகவும் உன்னிப்பாகவும், கவனமாகவும் செயல்பட்டு வருவதாகவும்” கூறினார்.

6வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர்மோடி அறிக்கை வெளியிட்டது குறித்த காங்கிரஸ் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த சுஷ்மாசுவராஜ், ”காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் இதுவரை 5 பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், ஒருதடவை கூட அறிக்கை அளித்தது கிடையாது.

பிரிக்ஸ் மாநாட்டில் அறிக்கை அளித்தே ஆகவேண்டும் என்று எந்த சம்பிரதாயமும் கிடையாது. ஆனால், பிரதமர் மோடி அவர்கள் சர்வதேச ஆட்சிமுறை மற்றும் மண்டல நெருக்கடிகள் குறித்து விரிவான அறிக்கையையும் கோரிக்கையையும் முன்வைத்தார். இதன் மூலம் பிரிக்ஸ் மாநாட்டில் ஒரு புதிய சம்பிரதாயத்தையே உருவாக்கி விட்டோம்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...