பிரிக்ஸ் மாநாட்டில் ஒரு புதிய சம்பிரதாயத்தையே உருவாக்கி விட்டோம்

 அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டது குறித்து இன்று பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ”ஆசியாவின் கிழக்கிலிருந்து மேற்குவரை அனைத்து நட்பு நாடுகளின் உறவுகளையும் வளர்ப்பதில் இந்தியா அதிகமுக்கியத்துவம் அளித்துள்ளதாகவும், மோடி தலைமையில் புதிய அரசு இந்தவிஷயத்தில் மிகவும் உன்னிப்பாகவும், கவனமாகவும் செயல்பட்டு வருவதாகவும்” கூறினார்.

6வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர்மோடி அறிக்கை வெளியிட்டது குறித்த காங்கிரஸ் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த சுஷ்மாசுவராஜ், ”காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் இதுவரை 5 பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், ஒருதடவை கூட அறிக்கை அளித்தது கிடையாது.

பிரிக்ஸ் மாநாட்டில் அறிக்கை அளித்தே ஆகவேண்டும் என்று எந்த சம்பிரதாயமும் கிடையாது. ஆனால், பிரதமர் மோடி அவர்கள் சர்வதேச ஆட்சிமுறை மற்றும் மண்டல நெருக்கடிகள் குறித்து விரிவான அறிக்கையையும் கோரிக்கையையும் முன்வைத்தார். இதன் மூலம் பிரிக்ஸ் மாநாட்டில் ஒரு புதிய சம்பிரதாயத்தையே உருவாக்கி விட்டோம்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...