பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அக்கட்சியின் புதியதலைவராக அமித் ஷா இம்மாதம் 9-ம் நியமிக்கப்பட்டார்.
இவரது நியமனத்துக்கு கட்சியின் உயர் மட்ட அதிகாரம் படைத்த பாராளுமனறக்குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், பா.ஜ.க.வின் சட்டதிட்டங்களின்படி இந்த நியமனத்துக்கு ஒப்புதல்பெறுவதற்காக கட்சியின் மேலிட தலைவர்களை உள்ளடக்கிய பா.ஜ.க.வின் தேசியகுழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி புதுடெல்லியில் கூடுகிறது.
ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் இந்தகூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக. மூத்த தலைவர் எல்கே.அத்வானி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து கட்சியின் தேசியகுழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.