கார்கில் மற்றும் லே பகுதியில் புனல்மின் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்

 ஜம்முகாஷ்மீரின் கார்கில் மற்றும் லே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இண்டு புனல்மின் திட்டங்களையும் மின்விநியோக லைன்களையும், பிரதமர் நரேந்திரமோடி, நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என மின்சாரத்துறை மந்திரி பியூஸ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.

கார்கில் மாவட்டத்தில் 44 மெகாவாட் திறன் கொண்ட சுடாக் புனல் மின் திட்டத்தையும், லே மாவட்டத்தில் உள்ள நிமோ பாஸ்கோவில் 45 மெகாவாட் திறன்கொண்ட புனல்மின் திட்டங்களையும், மின்சாரத்தை வெளியேற்றும் மின்கம்பிகளையும்(டிரன்ஸ் மிசன் லைன்) நாட்டுக்கு அர்பணிக்க பிரதமர் நரேந்திரமோடி ஒப்புக்கொண்டுள்ளார்.

உத்தேசமாக அடுத்தவாரம் அல்லது அதற்கு அடுத்தவாரத்தில், பிரதமர் லே மாவட்டத்திற்கு வருகைபுரிந்து இரண்டு புனல்மின் திட்டங்களையும் நாட்டுக்கு அர்பணிப்பார். அதேபோல், லே மாவட்டத்தில் இருந்து கார்கில் மற்றும் ஸ்ரீநகர் செல்லும் மின்விநியோக லைன்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...