உலகின் முதல் விமானம் 2

 தல்படே உருவாக்கிய நவீன உலகின் முதல்விமானம் பற்றிய மேலைநாட்டு விஞ்ஞானிகளின் கருத்துக்கள் குறித்து ஒருபொறியாளர் என்கிற முறையில் எனக்கும் சந்தேகம் தான் இருந்தது!! ஆனால் அது பற்றிய விபரங்களைப் படித்த போது அந்த சந்தேகம் நீங்கியது!!

 

ஏனென்றால் தல்படே விமானத்தை உருவாக்கிய 1895ம் ஆண்டில் விமான இஞ்சின்கள் தயாரிப்பில் மேலைநாடுகளே ஆராய்ச்சி அளவில்தான் இருந்துவந்தன!! விமான இஞ்சின்கள் WHITE PETROL எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைபெட்ரோல் என்னும் எரிபொருளை அடிப்படையாக கொண்டவை!! அவ்வாறன இன்ஜினின் பாகங்கள் மிகநுணுக்கமான அளவுகளுடன் தயாரிக்கப்படுபவை!! மற்றும் மிகவும் அற்புதமான முடிவுநிலையில் ( PRECISION FINISH ) செய்யப்படுபவை!! தல்படே வெளிநாடு எங்கும் சென்ற தில்லை!! எந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவு மில்லை!! பின் எப்படி அவர் அம்மாதிரியான ஒரு இன்ஜினைத் தயார்செய்திருக்க முடியும் என்பதே என் சந்தேகம்!!!

ஆனால் தல்பாடேவின் விமானத்தில் இருந்த இஞ்சின் முற்றிலும் மாறுபட்டது!! தல்படேவின் நண்பரும் மும்பை பல்கலையில் வரை வாளராகப் பணியாற்றிய திரு.சுப்பராய சாஸ்திரி அவர்கள் மகரிஷி பரத்வாஜரின் ‘வைமானிக சாஸ்த்ரா’ புத்தகத்தை ஆராய்ந்து அதன் சுலோகங்களுக் கான பொருளை தல்படேவுடன் இணைந்து கண்டறிந்தார்!! அதேபோல சாஸ்திரி அவர்கள் பரத்வாஜர் தந்திருந்த அந்தக்கால அளவுகளை எல்லாம் இக்காலத் து அளவுகளில் மாற்றி மகரிஷி சொல்லியிருந்த விமானங்களின் வரை படத்தையும் தயாரித்தார்!!! அவ்வாறு தயாரித்த வரைபடங்களை அடிப்படையாகவைத்தே தல்படே தன்னுடைய விமானத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது!!!

தல்படே யின் விமானம் இன்றைய விமானங்களை  போலன்றி பெட்ரோலை எரிபொருளாகக் கொள்ளாமல் பாதரசத்தை எரிபொருளாக கொண்ட மெர்குரிவெர்டக்ஸ் இஞ்சின் (MERCURY VORTEX ENGINE) என்னும் ஒருநவீனமான இஞ்சினை கொண்டிருந்தது!!! அந்த இஞ்சின் பற்றியும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட விமானத்தை தல்படே வெற்றிகரமாக வெள்ளோட்டம் விட்டது பற்றியும் அடுத்த பதிவில் சொல்கிறேன்!!!

தொடரும்,,,,,,

நன்றி #TREASURES_OF_HINDUISM
#Dhrona_charya

One response to “உலகின் முதல் விமானம் 2”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...