அடுத்த ஆண்டுக்கு ள் 100 கோடி ஆதார் எண்களை வழங்குமாறு தேசிய அடையாளஅட்டை ஆணையத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஐந்தாவது கட்டமாக ஆதார் அட்டை திட்டத்தை தொடங்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 கோடி ஆதார் எண் என்ற இலக்கை எட்டுமாறு அடையாள அட்டை ஆணையம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.