இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடிவரை சீனா முதலீடு

 இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடிவரை சீனா முதலீடுசெய்யலாம் எனத் தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் இந்தியப் பயணத்தின் போது வெளியிடப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, இந்தியாவில் கங்கையை தூய்மைபடுத்தும் திட்டம், அதிவேக ரயில்திட்டம் உள்ளிட்டவற்றில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.2 லட்சம்கோடி (35 பில்லியன் டாலர்) முதலீடு செய்யப்படும் என்று அந்நாடு அறிவித்தது.

இந்நிலையில், சீன அதிபர் ஜீஜின்பிங் வரும் 17ம் தேதி, இந்தியா வருகிறார். இந்த வருகையின் போது, இந்தியாவில் புல்லட் ரயில்திட்டம் போன்ற அதிவேக ரயில்திட்டங்கள், தொழில் பூங்காக்கள், குறிப்பிட்ட பகுதிகளில் ரயில்வேயை மேம்படுத்துதல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில், மும்பை-ஆமதாபாத் இடையேயான முதல் புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை-பெங்களூரு, பெங்களுரூ-மும்பை இடையே அதிவேக ரயில் திட்டங்களை நிறைவேற்ற சீனா முன்னுரிமை தரலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...