பசுமை எரி பொருள் தயாரித்தால் விவசாயிகளின் தலை எழுத்தையே மாற்றிடலாம்

 விவசாயிகள் மூலம் ஒருகோடி லிட்டர் எத்தனால் கிடைக்கிறது. இதன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும்செலவை குறைக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த ஒருநிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி இது குறித்து பேசுகையில், ''நம்முடைய விவசாயிகளால் பெட்ரோல், டீசல், கியாஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்யமுடியும். இந்த வருடம் விவசாயிகள் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியத்திற்கு ஒருகோடி லிட்டர் எத்தனால் கொடுத்திருக்கிறார்கள் என்றால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள்.

கண்டுபிடிப் பாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் தான் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து செல்கின்றனர். 6 லட்சம்கோடி அளவில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யால் இந்திய பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப் படுகிறது. ஒருலட்சம் கோடி அளவுக்கு இறக்குமதியை குறைத்தால்கூட, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

மிகப் பெரிய கரும்பு தொழிலில் இருந்து பசுமை எரி பொருள் தயாரித்தால் உத்தர பிரதேச மாநில விவசாயிகளின் தலை எழுத்தை மாற்றமுடியும்'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...