ஜிகாதிகளுக்கு பாதுகாப்பான இடமாக மேற்குவங்கம் மாறி உள்ளது

 ஜிகாதிகளுக்குப் பாதுகாப்பான இடமாக மேற்குவங்க மாநிலம் மாறி உள்ளது என்று பாஜக குற்றம் சுமத்தியுள்ளது .

மேற்குவங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிப்பணியாளர் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 2ம் தேதி அவரது வீட்டில் வெடி குண்டு வெடித்து இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவத்தைத்தொடர்ந்து அங்கு வெடிகுண்டுகள், கைப்பேசிகள் மற்றும் ஜிகாதிபிரசுரங்கள் ஆகியவை அம்மாநில காவல்துறையால் கைப்பற்றப்பட்டன. எனினும், அவற்றை தேசியபுலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல், அவை அழிக்கப்பட்டு விட்டன.

மேற்குவங்க மாநில அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பா.ஜ.க.வின் செயலர் சித்தார்த் நாத்சிங், "சாட்சியங்களை அழித்து விட்டு அந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாள் தான் தேசிய புலனாய்வு முகமைக்குத் தகவல்தரப்பட்டது. அது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், சம்பவம் நடந்த அந்தவீடு திரிணமூல் காங்கிரஸ் கட்சி பணியாளரின் வீடுதானா என்பதை மம்தா பானர்ஜி அரசு தெளிவுபடுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...