அவதூறு வழக்குகளை ரத்து செய்யவேண்டும்

 தன் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்று கோரி பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

தமிழக மீனவர் பிரச்னை மற்றும் முல்லை பெரியாறு பிரச்னைகளில் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியதுகுறித்து விமர்சனம் செய்தது , டிவிட்டர் வலைதளத்தில் ஜெயலலிதா பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டது என்று குற்றம் சுமத்தி சுப்பிரமணியன் சுவாமிமீது மொத்தம் 5 அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன

செப்டம்பர் 24ம் தேதி இந்தவழக்கை விசாரித்த நீதிபதி ஆதிநாதன் அக்டோபர் 30ம் தேதி ஆஜராகுமாறு சுப்பிரமணியன் சுவாமிக்கு சம்மன் அனுப்ப உத்தர விட்டார் இந்த நிலையில் தன்மேல் தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...