ஜெயலலிதாவின் ஜாமின்தொடர்பாக மட்டும் சிந்திக்காமல், மக்கள் நலனிலும் தமிழக அமைச்சர்கள் கவனம் செலுத்தவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அதனை சரி செய்யும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தமிழிசை இவ்வாறு தெரிவித்தார்.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.