மருத்துவப் படிப்பு இடங்களுக்கான தேவையைகருதி, மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான விதி முறைகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இது குறித்து மேலும் கூறியதாவது, "அதிக மருத்துவக் கல்லூரிகளின் தேவையை நான் உணர்ந்துள்ளேன். எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவ தற்கான விதிமுறைகள் தளர்த்தப்படும். தரத்தை சமரசம் செய்து கொள்ளாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
மத்திய அரசால் தேசியசுகாதார உறுதியளிப்பு இயக்கம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் மருத்துவ காப்பீடுதிட்டமும் உள்ளது. இத்திட்டத்தில் வறுமை கோட்டுக்குகீழ் இருக்கும் மக்களுக்கான பிரிமியம் தொகையை அரசேசெலுத்தும்.
வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள மக்கள், குறைந்தளவில் பிரிமியம் செலுத்தும் திட்டத்தில் சேர்க்கப் படுவார்கள். இதற்காக மருத்துவ காப்பீடு நிறுவனங்களுடன் அரசு பேச்சுநடத்தும்" என்றார்.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.