ஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்

ஆடாது அசங்காது வா-கண்ணா கண்ணனை போற்றி யேசுதாஸ் பாடும் பக்தி பாடல் காணொளி (வீடியோ)


ஆடாது அசங்காது வா-கண்ணா-

ஆடாது அசங்காது வா-கண்ணா-

உன் ஆடலில் ஈரேழு’ புவனமும்-

அசைந்து அசைந்தாடுதே’ – எனவே-

ஆடாது அசங்காது’ வா- கண்ணா-

ஆடலைக்- காணத் தில்லை அம்பலத்து- இறைவனும் தன்-

ஆடலை- விட்டு இங்கே- கோகுலம் வந்தான் (2)-

ஆதலினால் சிறு- யாதவனே – ஒரு-

மாமயில் இறகுஅணி- மாதவனே நீ ( )-

சின்னஞ்சிறு பதங்கள்- சிலம்பொலித் திடுமே – அதைச்-

செவிமடுத்த பிறவி- மனங்களித் திடுமே-

பின்னிய சடை சற்றே வகை கலைந் திடுமே – மயில்-

பீலி அசைந்தசைந்து நிலைகலைந் திடுமே-

பன்னிரு கைஇறைவன் ஏறுமயில் ஒன்று–

தன் பசுந்தோகை விரித்தாடி* பரிசளித்திடுமே-

பாடி வரும் அழகா..உனைக் காணவரும்-

அடியார் எவராயினும்-

கனக மணிஅசையும்* உனது திருநடனம்-

கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே-

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...