போபர்ஸ் ஊழல்: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு மார்ச் 4-ந் தேதி வருகிறது

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்திய இராணுவத்துக்கு பீரங்கிகள் தேவைப்பட்டன, எனவே சுவீடனை சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. இதில் சோனியாவின் உறவினரும் இத்தாலி நாட்டை சேர்ந்தவருமான , குவாத்ரோச்சி இடை தரகராக செயல்பட்டு சுமார் ரூ.66 கோடி வரை கமிஷன் பெற்றது வெட்டவெளிச்சமானது.

சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தது . கடந்த 20 ஆண்டுகளாக குவாத்ரோச்சியை காங்கிரஸ் அரசின் நெறுக்கடி காரணமாக சி.பி.ஐ. யால் கைது செய்ய முடியவில்லை, வெளிநாடுகளில் இரண்டு தடவைக்குமேல் அவர் பிடிபட்ட போதும், இந்தியாவுக்கு அவரை கொண்டுவர இயலவில்லை.

இந்நிலையில் வழக்கு பதிவு செய்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் வழக்கை வாபஸ்பெற அனுமதி கோரி சி.பி.ஐ. டெல்லி கோர்ட்டில் மனு-செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று முடிவடைந்தது தீர்ப்பு மார்ச் மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கபட்டுள்ளது.

66 கோடி ரூபாய் ஊலலை கண்டுபிடிக்க இதுவரை இந்திய அரசாங்கம் 200 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதை போன்ற வழக்குகள் ராஜா போன்றவர்களுக்கு ஊக்கத்தையே அளிக்கும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...