திகார் சிறையில் இருக்கும் முன்னால் அமைச்சர் ஆ.ராசாவை, பாராளுமன்ற திமுக,குழு தலைவர் டிஆர்.பாலு சந்தித்தாக செய்திகள் வெளியாகி இருக்கிறது .
2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யபட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, கடந்த 17ந் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் உள்ளார்.
சிறை-எண் 1ல் அவர் உள்ளார்.
இந்த நிலையில் டி.ஆர்.பாலு திகார் சிறைக்கு நேரில் சென்று ஆ.ராசாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகவும் அப்போது அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.