திகார் சிறையில் இருக்கும் முன்னால் அமைச்சர் ஆ.ராசாவை, பாராளுமன்ற திமுக,குழு தலைவர் டிஆர்.பாலு சந்தித்தாக செய்திகள் வெளியாகி இருக்கிறது .
2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யபட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, கடந்த 17ந் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் உள்ளார்.
சிறை-எண் 1ல் அவர் உள்ளார்.
இந்த நிலையில் டி.ஆர்.பாலு திகார் சிறைக்கு நேரில் சென்று ஆ.ராசாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகவும் அப்போது அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.