பிரேமானந்தா சாமியார் உடல் நல கோளறு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் மரணம் அடைந்தார் .கடந்த ஒரு சில மதமாகவே உடல் நல கோளாறின் காரணமாக அவதியுற்று வந்தார், இந்நிலையில் மூச்சுத் திணறல், கல்லீரல் கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து இன்று மதியம் 1.45மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள்_தெரிவித்தனர்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.