பிரேமானந்தா சாமியார் மரணம் அடைந்தார்

பிரேமானந்தா சாமியார் உடல் நல கோளறு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் மரணம் அடைந்தார் .கடந்த ஒரு சில மதமாகவே உடல் நல கோளாறின் காரணமாக அவதியுற்று வந்தார், இந்நிலையில் மூச்சுத் திணறல், கல்லீரல் கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து இன்று மதியம் 1.45மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள்_தெரிவித்தனர்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலக வல்லரசாக மாறிவரும் இந்தியா ...

உலக வல்லரசாக மாறிவரும் இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம் ''இந்தியர் ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைக்கின்றனர். ...

கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் : � ...

கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் : முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம் புதிய கல்வி கொள்கையை ஏற்க தமிழகம் மறுத்து வரும் ...

10 ஆண்டுகளில் மருத்துவ செலவு குற� ...

10 ஆண்டுகளில் மருத்துவ செலவு குறைவு – ஜே பி நட்டா மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களினால் 10 ஆண்டுகளில் மக்கள் ...

முழு நேர்மை, அர்ப்பணிப்புடன் பண ...

முழு நேர்மை, அர்ப்பணிப்புடன் பணியாற்ற புதிய முதல்வர் உறுதி 'டில்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலன், ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக முழு ...

டில்லி மக்களுக்கு அமித்ஷா பாரா� ...

டில்லி மக்களுக்கு அமித்ஷா பாராட்டு வஞ்சக ஆட்சிக்கு, முற்றுப்புள்ளி வைத்த டில்லி மக்களுக்கு பாராட்டு ...

அரசின் பிடியில் இருந்து கோவில்� ...

அரசின் பிடியில் இருந்து கோவில்கள் அனைத்தும் விடுவிக்கப்படும் – அண்ணாமலை திட்டவட்டம் ''தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த உடன், அரசின் பிடியில் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...