48மணி நேரத்திர்க்குள் ஒரிசா கலெக்டர் கிருஷ்ணா விடுதலை

ஒரிசா மாநிலத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணா மற்றும் என்ஜினீயர் பபித்ரா மஜி ஆகியோர் கடந்த16ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் பரிந்துரை செய்த 3 மத்தியஸ்தர்களுடன் ஒரிசா மாநிலஅரசு முன்று நாளாக பேச்சுவார்த்தை நடத்திவந்தது

அதில், 5 மாவோயிஸ்டு தலைவர்கள் மீதான-வழக்குகளை ஒரிசா மாநில அரசு வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்று கொண்டது. மேலும், 12மாவோயிஸ்டு முக்கியஸ்தர்கள் ஜாமீன் மூலம் விடுதலை அடைந்தனர்.

இதை தொடர்ந்து கலெக்டரும், ஜுனியர் என்ஜினீயரும் 48மணி நேரத்திர்க்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என மத்தியஸ்தர் ஹர்கோபால் அறிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...