நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும் , முஸ்லிம்களும் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர் .இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம் . 15 நாட்களுக்கு முன்பாக இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 12 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் பெல்லே எனும் கிராமத்திற்குள் நுழைந்த ஒரு கும்பல்
அங்குள்ள மக்களை சரமாரியாக வெட்டி சாய்த்தது . இதில் 19 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது
இதனால் மீண்டும் மிக பெரிய அளவில் மத கலவரம் உருவாகும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது . கடந்த ஆண்டு இதை போன்று ஏற்பட்ட மத கலவரத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடதக்கது.
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.