நைஜீரியா மத கலவரத்தில் 19 பேர் பலி

நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும் , முஸ்லிம்களும் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர் .இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம் . 15 நாட்களுக்கு முன்பாக இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 12 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் பெல்லே எனும் கிராமத்திற்குள் நுழைந்த ஒரு கும்பல்

அங்குள்ள மக்களை சரமாரியாக வெட்டி சாய்த்தது . இதில் 19 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது

இதனால் மீண்டும் மிக பெரிய அளவில் மத கலவரம் உருவாகும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது . கடந்த ஆண்டு இதை போன்று ஏற்பட்ட மத கலவரத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...