நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும் , முஸ்லிம்களும் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர் .இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம் . 15 நாட்களுக்கு முன்பாக இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 12 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் பெல்லே எனும் கிராமத்திற்குள் நுழைந்த ஒரு கும்பல்
அங்குள்ள மக்களை சரமாரியாக வெட்டி சாய்த்தது . இதில் 19 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது
இதனால் மீண்டும் மிக பெரிய அளவில் மத கலவரம் உருவாகும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது . கடந்த ஆண்டு இதை போன்று ஏற்பட்ட மத கலவரத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடதக்கது.
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.