தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கை வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில், ‘சம கல்வி எங்கள் உரிமை’ என்ற கையெழுத்து இயக்க நிகழ்ச்சி, கடந்த மாதம் துவங்கியது.
மே மாதம் வரை, ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கப்பட இருப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதற்காக, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று, மக்களிடம் நேரடியாக கையெழுத்து பெற்று வருகின்றனர். மேலும், ‘புதிய கல்வி’ எனும் இணையதளம் வாயிலாகவும் கையெழுத்து வாங்கி வருகின்றனர். இந்த இயக்கத்தில் பங்கேற்று, நேற்று வரை 35 லட்சம் பேர் கையெழுத்திட்டு உள்ளனர்.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |