சந்திரனுக்கு எந்திர மனிதனை பாதுகாப்பாக அனுப்ப அமெரிக்காவின் “நாசா” விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது ,
முதலில் சந்திரனுக்கு விஞ்ஞானிகளை அனுப்புவதற்கு
அமெரிக்காவின் “நாசா” விண்வெளி நிறுவனம் முடிவு செய்திருந்தது அதற்காக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவு ஆகும் என முடிவு செய்யப்பட்டிருந்தது ஆனால் இவ்வளவு அதிக செலவாகும் என கருதிய ஒபாமாவின் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.
இந்த நிலையில், சந்திரனுக்கு ரோபாட் (எந்திர மனிதனை) அனுப்ப “நாசா” முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1000 கோடிக்கும் குறைவாகவே செலவாகும் என மதிப்பிட பட்டுள்ளது.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.