சந்திரனுக்கு எந்திர மனிதனை பாதுகாப்பாக அனுப்ப அமெரிக்காவின் “நாசா” விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது ,
முதலில் சந்திரனுக்கு விஞ்ஞானிகளை அனுப்புவதற்கு
அமெரிக்காவின் “நாசா” விண்வெளி நிறுவனம் முடிவு செய்திருந்தது அதற்காக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவு ஆகும் என முடிவு செய்யப்பட்டிருந்தது ஆனால் இவ்வளவு அதிக செலவாகும் என கருதிய ஒபாமாவின் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.
இந்த நிலையில், சந்திரனுக்கு ரோபாட் (எந்திர மனிதனை) அனுப்ப “நாசா” முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1000 கோடிக்கும் குறைவாகவே செலவாகும் என மதிப்பிட பட்டுள்ளது.
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.