சந்திரனுக்கு எந்திர மனிதனை பாதுகாப்பாக அனுப்ப அமெரிக்காவின் “நாசா” விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது ,
முதலில் சந்திரனுக்கு விஞ்ஞானிகளை அனுப்புவதற்கு
அமெரிக்காவின் “நாசா” விண்வெளி நிறுவனம் முடிவு செய்திருந்தது அதற்காக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவு ஆகும் என முடிவு செய்யப்பட்டிருந்தது ஆனால் இவ்வளவு அதிக செலவாகும் என கருதிய ஒபாமாவின் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.
இந்த நிலையில், சந்திரனுக்கு ரோபாட் (எந்திர மனிதனை) அனுப்ப “நாசா” முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1000 கோடிக்கும் குறைவாகவே செலவாகும் என மதிப்பிட பட்டுள்ளது.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.